தாவரங்களுடன் பேசலாம் என்று அறிவித்த தினம் இன்று.


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

தாவரங்களுடன் பேசலாம் என்று அமெரிக்கா 

பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான

Microsoft  ல் பணிபுரியும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்

Helene Steiner தலைமையிலான குழு கண்டுபிடித்து

Project Florence  என்ற பெயரில்

அறிவித்த தினம் இன்று.

( 06 மே  2017 )



முன்னதாக 2015 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இதற்கான ஆய்வுகளில்  Helene Steiner தலைமையில்  Paul Johns, Sidhant Gupta, Jonathan Lester, Chris Meek மற்றும் Asta Roseway  ஆகியோர் ஈடுபட்டு கண்டுபிடித்து,  பலதரப்பட்ட பரிசோதனைகளுக்குப்பின்னர்  இன்றைய தினம் அறிவித்தனர். 

முன்னதாக உலகில் முதன்முதலாக 1901 ல் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரும், கண்டுபிடிப்பாளருமான, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த Sir Jagadish Chandra Bose சர்வதேச விஞ்ஞானிகளுக்கு முன் செயல்படுத்தி காட்டினார்.


Post a Comment

0 Comments